Saturday, June 12, 2010

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு

சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது.



   


         * ஆப்கானிஸ்தான்
   * வங்காளதேசம்
    *பூட்டான்
    *இந்தியா
    *மாலை தீவுகள்
     *நேபாளம்
     *பாகிஸ்தான்
                     * இலங்கை

No comments:

Post a Comment